PAT 4.1.10

They Shall Attain the Feet of the Supreme Lord

பரமனடி சேர்வர்

337 கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து *

புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை *

திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் *

பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2)

Text size