Nāraṇa of the Tulasī Garland
துழாயலங்கல் நாரணன்
290 நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கல்
சூடி * நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் *
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடிவளை *
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே.
Your browser does not support the audio element.
audio