PAT 3.7.5

Nāraṇa of the Tulasī Garland

துழாயலங்கல் நாரணன்

290 நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கல்

சூடி * நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் *

கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடிவளை *

பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே.

Text size