PAT 3.7.11

There is No Sorrow Whatsoever

துயரமே இல்லை

296 ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு * இவள்

மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை *

கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன *

மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2)

Text size