There is No Sorrow Whatsoever
துயரமே இல்லை
296 ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு * இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை *
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன *
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2)
Your browser does not support the audio element.
audio