PAT 3.5.8

The Mountain Protected by Nārāyaṇa

நாராயணன் காத்த மலை

271 சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்

சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு *

நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்

நாராயணன்முன்முகம்காத்தமலை *

இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்

இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய *

கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

Text size