PAT 3.5.1

Kaṇṇaṉ Protects the Cowherds and Cows by Holding Mt. Govardhana as an Umbrella against the Rain: The Mountain Borne by the Ocean-hued Lord

கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகக்கொண்டு மழை தடுத்து ஆயர்களையும் ஆனிரைகளையும் காத்தல் கடல் வண்ணன் பொறுத்த மலை

264 அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்

தயிர்வாவியும்நெய்யளறுமடங்கப்

பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த

பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை *

வட்டத்தடங்கண்மடமான்கன்றினை

வலைவாய்ப்பற்றிக்கொண்டு * குறமகளிர்

கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2)

Text size