PAT 3.10.7

Lakṣmaṇa Was Separated from Sītā

இலக்குமணன் சீதையை விட்டுப் பிரிந்தது

324 மின்னொத்தநுண்ணிடையாய்! மெய்யடியேன்விண்ணப்பம் *

பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட *

நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக *

பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்.

Text size