Lakṣmaṇa Was Separated from Sītā
இலக்குமணன் சீதையை விட்டுப் பிரிந்தது
324 மின்னொத்தநுண்ணிடையாய்! மெய்யடியேன்விண்ணப்பம் *
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட *
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக *
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்.