PAT 3.10.6

In a Fit of Rage, He Destroyed the Eye of Kākāsura

ஆத்திரத்தினால் காகாசுரன் கண்ணை அறுத்தது

323 சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட *

அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி *

வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப *

அத்திரமேயதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்.

Text size