In a Fit of Rage, He Destroyed the Eye of Kākāsura
ஆத்திரத்தினால் காகாசுரன் கண்ணை அறுத்தது
323 சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட *
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி *
வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப *
அத்திரமேயதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்.