The Wondrous One Who Vanished for Twenty-One Nāḻikais
இருபத்தொரு நாழிகை மறைந்த மாயன்
232 தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச்
சோலைத்தடம்கொண்டுபுக்கு *
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை
மூவேழுசென்றபின்வந்தாய் *
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்
உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் *
அத்தா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.