PAT 3.1.10

The Wondrous One Who Vanished for Twenty-One Nāḻikais

இருபத்தொரு நாழிகை மறைந்த மாயன்

232 தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச்

சோலைத்தடம்கொண்டுபுக்கு *

முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை

மூவேழுசென்றபின்வந்தாய் *

ஒத்தார்க்குஒத்தனபேசுவர்

உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் *

அத்தா! உன்னைஅறிந்துகொண்டேன்

உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.

Text size