PAT 2.9.8

It is Dharma to Heed a Mother's Words

தாய் சொல் கொள்வது தருமம்

209 கேசவனே! இங்கேபோதராயே

கில்லேனென்னாதுஇங்கேபோதராயே *

நேசமிலாதாரகத்திருந்து

நீவிளையாடாதேபோதராயே *

தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்

தொண்டரும்நின்றவிடத்தில்நின்று *

தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்

தாமோதரா! இங்கேபோதராயே.

Text size