PAT 2.9.5

The Perfect Lord of Sālagrāma

சாளக்கிராமனுடைய நம்பி

206 பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்

பல்வளையாள்என்மகளிருப்ப *

மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று

இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் *

சாளக்கிராமமுடையநம்பி

சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் *

ஆலைக்கரும்பின்மொழியனைய

அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.

Text size