He Who Stands in Luminous Veḷḷaṟai
ஒளியுடை வெள்ளறை நின்றவன்
198 கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த *
பிள்ளையரசே! நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை *
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்! *
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.
Your browser does not support the audio element.
audio