PAT 2.8.7

He Who Stands in Luminous Veḷḷaṟai

ஒளியுடை வெள்ளறை நின்றவன்

198 கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த *

பிள்ளையரசே! நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை *

உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்! *

பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.

Text size