PAT 2.8.4

Kaṇṇaṉ, the Lord of Tiruveḷḷaṟai

திருவெள்ளறையான் கண்ணன்

195 கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று *

எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார் *

கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமைசெய்வாய்! *

வண்ணமேவேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவாராய்.

Text size