PAT 2.7.10

The Joyful Words of Yaśodā

யசோதையின் மகிழுரை

191 செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி *

எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று *

மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை *

பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2)

Text size