PAT 2.7.1

Calling to Adorn Kaṇṇaṉ with Flowers: Śeṇpakam Flowers for the Lord Who Herds the Cows

கண்ணனைப் பூச்சூட அழைத்தல் ஆனிரை மேய்க்கும் பிரானுக்குச் சண்பகப் பூ

182 ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் *

கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட *

பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப *

தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2)

Text size