They Will Rejoice, Being Blessed with Children
மக்களைப் பெற்று மகிழ்வர்
181 அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று *
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் *
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர் *
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே.
Your browser does not support the audio element.
audio