PAT 2.6.10

They Will Rejoice, Being Blessed with Children

மக்களைப் பெற்று மகிழ்வர்

181 அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று *

மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் *

ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர் *

மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே.

Text size