PAT 2.5.6

He Who Destroyed the King of Prāgjyotiṣapura

ப்ராக்ஜ்யோதிஷபுர மன்னரை அழித்தவன்

167 கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை *

அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் *

விழிக்குமளவிலே வேரறுத்தானை *

குழற்குஅணியாகக் குழல்வாராய்அக்காக்காய்!

கோவிந்தன்தன் குழல்வாராய்அக்காக்காய்.

Text size