PAT 2.5.4

The Slaying of the Asura Who Took the Form of a Bird

பறவை உருக்கொண்ட அசுரன் வதம்

165 பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு *

கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு *

புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட *

பிள்ளையைவந்து குழல்வாராய்அக்காக்காய்!

பேய்முலையுண்டான் குழல்வாராய்அக்காக்காய்.

Text size