He Who Guarded the Cows by Stopping the Rain
மழை தடுத்து ஆனிரை காத்தவன்
216 தேனுகனாவி செகுத்து * பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் *
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து *
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.
Your browser does not support the audio element.
audio