PAT 2.10.4

He Who Guarded the Cows by Stopping the Rain

மழை தடுத்து ஆனிரை காத்தவன்

216 தேனுகனாவி செகுத்து * பனங்கனி

தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் *

வானவர்கோன்விட வந்தமழைதடுத்து *

ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்

அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.

Text size