PAT 1.4.8

Kaṇṇaṉ, the Great and Supreme Lord

கண்ணன் நெடுமால்

61 சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் *

சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் *

சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண் *

நிறைமதீ! நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.

Text size