Kaṇṇaṉ, the Great and Supreme Lord
கண்ணன் நெடுமால்
61 சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் *
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் *
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண் *
நிறைமதீ! நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.
Your browser does not support the audio element.
audio