The Slumber of Kaṇṇaṉ
கண்ணனின் துயில்
59 தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் *
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் *
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில் *
விண்தனில்மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.
Your browser does not support the audio element.
audio