PAT 1.4.6

The Slumber of Kaṇṇaṉ

கண்ணனின் துயில்

59 தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் *

கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் *

உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில் *

விண்தனில்மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.

Text size