The Ornaments Given by Durgā
துர்கை தந்த அலங்கார பொருள்கள்
52 மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் *
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் *
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் *
ஐயா! அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே! தாலேலோ.
Your browser does not support the audio element.
audio