PAT 1.3.9

The Ornaments Given by Durgā

துர்கை தந்த அலங்கார பொருள்கள்

52 மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் *

செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் *

வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் *

ஐயா! அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே! தாலேலோ.

Text size