The Pearl Necklace Given by Kubera
குபேரன் தந்த முத்துவடம்
48 எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று *
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு *
வழுவில்கொடையான் வயிச்சிராவணன் *
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே! தாலேலோ.
Your browser does not support the audio element.
audio