The Eyes of Vāsudeva
வாசுதேவனின் கண்கள்
38 விண்கொளமரர்கள் வேதனைதீர * முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய் வந்து *
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் *
கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.
Your browser does not support the audio element.
audio