PAT 1.2.16

The Eyes of Vāsudeva

வாசுதேவனின் கண்கள்

38 விண்கொளமரர்கள் வேதனைதீர * முன்

மண்கொள்வசுதேவர்தம் மகனாய் வந்து *

திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் *

கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.

Text size