The Way to Salvation is to Think of Kaṇṇaṉ.
கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி
2431 கூற்றமும்சாரா கொடுவினையும்சாரா * தீ
மாற்றமும்சாராவகையறிந்தேன் * - ஆற்றங்
கரைக்கிடக்கும்கண்ணன் கடல்கிடக்கும் * மாயன்
உரைக்கிடக்குமுள்ளத்தெனக்கு.
Your browser does not support the audio element.
audio