NMT 50

The Way to Salvation is to Think of Kaṇṇaṉ.

கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி

2431 கூற்றமும்சாரா கொடுவினையும்சாரா * தீ

மாற்றமும்சாராவகையறிந்தேன் * - ஆற்றங்

கரைக்கிடக்கும்கண்ணன் கடல்கிடக்கும் * மாயன்

உரைக்கிடக்குமுள்ளத்தெனக்கு.

Text size