NMT 49

Utter the Name of Nārāyaṇa Alone.

நாராயணன் நாமத்தையே சொல்க

2430 மலையாமைமேல்வைத்து வாசுகியைச்சுற்றி *

தலையாமைதானொருகைபற்றி * - அலையாமல்

பீறக்கடைந்த பெருமான்திருநாமம் *

கூறுவதேயாவர்க்கும்கூற்று.

Text size