Utter the Name of Nārāyaṇa Alone.
நாராயணன் நாமத்தையே சொல்க
2430 மலையாமைமேல்வைத்து வாசுகியைச்சுற்றி *
தலையாமைதானொருகைபற்றி * - அலையாமல்
பீறக்கடைந்த பெருமான்திருநாமம் *
கூறுவதேயாவர்க்கும்கூற்று.
Your browser does not support the audio element.
audio