NAT 9.8

The Flocks of Sparrows Announce the Lord's Arrival

குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்கின்றன

594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள் *

மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ? *

சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான் *

ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே.

Text size