The Flocks of Sparrows Announce the Lord's Arrival
குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்கின்றன
594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள் *
மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ? *
சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான் *
ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே.
Your browser does not support the audio element.
audio