NAT 9.1

Shall I Be Saved?

நான் உய்வேனோ?

587 சிந்துரச்செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும் *

இந்திரகோபங்களே எழுந்தும்பரந்திட்டனவால் *

மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறுகொண்ட

சுந்தரத்தோளுடையான் சுழலையில்நின்றுய்துங்கொலோ? (2)

Text size