Will the Words of the Lord on the Serpent Couch Prove False?
பாம்பணையான் வார்த்தை பொய்த்து விடுமோ?
585 மதயானைபோலெழுந்த மாமுகில்காள் * வேங்கடத்தைப்
பதியாகவாழ்வீர்காள்! பாம்பணையான்வார்த்தையென்னே! *
கதியென்றும்தானாவான் கருதாது * ஓர்பெண்கொடியை
வதைசெய்தான்என்னும்சொல் வையகத்தார்மதியாரே. (2)