NAT 5.4

O Cuckoo! Call for the Lord of Vaikuṇṭham to Come.

குயிலே! வைகுந்தன் வரக் கூவாய்

548 என்புருகியினவேல்நெடுங்கண்கள்

இமைபொருந்தாபலநாளும் *

துன்பக்கடல்புக்குவைகுந்தனென்பது ஒர்

தோணிபெறாதுஉழல்கின்றேன் *

அன்புடையாரைப்பிரிவுறுநோயது

நீயுமறிதிகுயிலே! *

பொன்புரைமேனிக்கருளக்கொடியுடைப்

புண்ணியனைவரக்கூவாய்.

Text size