O Cuckoo! Today, Call for Nārāyaṇa to Come.
குயிலே! இன்று நாராயணனை வரக் கூவு
554 அன்றுலகம்மளந்தானையுகந்து
அடிமைக்கணவன்வலிசெய்ய *
தென்றலுந்திங்களுமூடறுத்தென்னை
நலியும்முறைமையறியேன் *
என்றுமிக்காவிலிருந்திருந்து
என்னைத் ததர்த்தாதேநீயும் குயிலே *
இன்றுநாராயணனைவரக்கூவாயேல்
இங்குற்றுநின்றும்துரப்பன்.