NAT 5.10

O Cuckoo! Today, Call for Nārāyaṇa to Come.

குயிலே! இன்று நாராயணனை வரக் கூவு

554 அன்றுலகம்மளந்தானையுகந்து

அடிமைக்கணவன்வலிசெய்ய *

தென்றலுந்திங்களுமூடறுத்தென்னை

நலியும்முறைமையறியேன் *

என்றுமிக்காவிலிருந்திருந்து

என்னைத் ததர்த்தாதேநீயும் குயிலே *

இன்றுநாராயணனைவரக்கூவாயேல்

இங்குற்றுநின்றும்துரப்பன்.

Text size