NAT 4.2

O Kūṭal! If Vāmana Will Come and Unite with Me, Then Come Together.

வாமனன் வந்து கூட்டுவார் என்றால் கூடலே கூடு

535 காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் *

வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் *

ஓட்டராவந்து என்கைப்பற்றி * தன்னொடும்

கூட்டுமாகில் நீகூடிடுகூடலே. (2 )

Text size