NAT 2.3

O Protector of the Elephant (Gajendra)! Bestow Your Grace.

ஆனைகாத்தவனே! அருளாய்

516 குண்டுநீருறைகோளரீ! மதயானைகோள்விடுத்தாய்! * உன்னைக்

கண்டுமாலுறுவோங்களைக் கடைக்கண்களாலிட்டுவாதியேல் *

வண்டல்நுண்மணல்தெள்ளி யாம்வளைக்கைகளால்சிரமப்பட்டோம் *

தெண்டிரைக்கடற்பள்ளியாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.

Text size