NAT 2.1

O Nārāyaṇa! Do Not Destroy Our Little Sand Houses.

நாராயணா! எங்கள் சிற்றிலைச் சிதையாதே

514 நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே! * உன்னை

மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே *

காமன்போதரு காலமென்றுபங்குனிநாள்கடை பாரித்தோம் *

தீமைசெய்யும்சிரீதரா! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2)

Text size