O Nārāyaṇa! Do Not Destroy Our Little Sand Houses.
நாராயணா! எங்கள் சிற்றிலைச் சிதையாதே
514 நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே! * உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே *
காமன்போதரு காலமென்றுபங்குனிநாள்கடை பாரித்தோம் *
தீமைசெய்யும்சிரீதரா! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2)