We Saw Kaṇṇaṉ on the Path in Vṛndāvana
விருந்தாவனத்தே வீதியில் கண்ணனைக் கண்டோம்
641 மாதவன்என்மணியினை வலையில்பிழைத்தபன்றிபோல் *
ஏதுமொன்றும்கொளத்தாரா ஈசன்றன்னைக்கண்டீரே? *
பீதகவாடையுடைதாழப் பெருங்கார்மேகக்கன்றேபோல் *
வீதியாரவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2)
Your browser does not support the audio element.
audio