NAT 14.5

We Saw Kaṇṇaṉ on the Path in Vṛndāvana

விருந்தாவனத்தே வீதியில் கண்ணனைக் கண்டோம்

641 மாதவன்என்மணியினை வலையில்பிழைத்தபன்றிபோல் *

ஏதுமொன்றும்கொளத்தாரா ஈசன்றன்னைக்கண்டீரே? *

பீதகவாடையுடைதாழப் பெருங்கார்மேகக்கன்றேபோல் *

வீதியாரவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2)

Text size