NAT 13.9

One Day, Will Kaṇṇaṉ Speak the Truth?

ஒருநாள் கண்ணன் உண்மை சொல்வானா?

635 கொம்மைமுலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல் *

இம்மைப்பிறவிசெய்யாதே இனிப்போய்ச்செய்யும்தவந்தானென் *

செம்மையுடையதிருமார்வில் சேர்த்தானேலும்ஒருஞான்று *

மெய்ம்மைசொல்லிமுகம்நோக்கி விடைதான்தருமேல்மிகநன்றே.

Text size