Smear upon Me the Moisture from the Mouth of Kaṇṇaṉ's Flute
கண்ணன் ஊதும் குழல்வாய் நீரைத் தடவுங்கள்
631 அழிலும்தொழிலுமுருக்காட்டான் அஞ்சேலென்னானவனொருவன் *
தழுவிமுழுகிப்புகுந்தென்னைச் சுற்றிச்சுழன்றுபோகானால் *
தழையின்பொழில்வாய்நிரைப்பின்னே நெடுமாலூதிவருகின்ற *
குழலின்தொளைவாய்நீர்கொண்டு குளிரமுகத்துத்தடவீரே.