NAT 13.3

Adorn Me with the Garland Worn by Kaṇṇaṉ

கண்ணன் சூடிய மாலையை எனக்குச் சூட்டுங்கள்

629 கஞ்சைக்காய்ந்தகருவல்லி கடைக்கணென்னும்சிறைக்கோலால் *

நெஞ்சூடுருவவேவுண்டு நிலையும்தளர்ந்துநைவேனை *

அஞ்சேலென்னானவனொருவன் அவன்மார்வணிந்தவனமாலை *

வஞ்சியாதேதருமாகில் மார்வில்கொணர்ந்துபுரட்டீரே.

Text size