I Must Surely Embrace Lord Aḻakar
அழகர்பிரானை நான் தழுவத்தான் வேண்டும்
604 மழையே! மழையே! மண்புறம்பூசி உள்ளாய்நின்று *
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத் துள்நின்ற *
அழகப்பிரானார் தம்மை என்நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று * என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும்வல்லையே. (2)
Your browser does not support the audio element.
audio