NAT 10.8

I Must Surely Embrace Lord Aḻakar

அழகர்பிரானை நான் தழுவத்தான் வேண்டும்

604 மழையே! மழையே! மண்புறம்பூசி உள்ளாய்நின்று *

மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத் துள்நின்ற *

அழகப்பிரானார் தம்மை என்நெஞ்சத்தகப்படத்

தழுவநின்று * என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும்வல்லையே. (2)

Text size