NAT 10.4

O Mullai Vine! Are His Words False?

முல்லைக் கொடியே! அவர் சொல் பொய்யோ?

600 முல்லைப்பிராட்டி! நீயுன்முறுவல்கள் கொண்டு * எம்மை

அல்லல்விளைவியேல் ஆழிநங்காய்! உன்னடைக்கலம் *

கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்

சொல்லும்பொய்யானால் * நானும்பிறந்தமைபொய்யன்றே.

Text size