The Slayer of Madhu and Kaiṭabha is Tirumāl.
மதுகைடவரை வதைத்தவன் திருமால்
2347 காய்ந்திருளைமாற்றிக் கதிரிலகுமாமணிகள் *
ஏய்ந்தபணக்கதிர்மேல்வெவ்வுயிர்ப்ப * - வாய்ந்த
மதுகைடவரும் வயிறுருகிமாண்டார் *
அதுகேடவர்க்கிறுதியாங்கு.
Your browser does not support the audio element.
audio