Narasiṁha Himself is Kaṇṇaṉ.
நரசிம்மன்தான் கண்ணன்
2346 அங்கற்கிடரின்றி அந்திப்பொழுதத்து *
மங்கவிரணியனதாகத்தை * பொங்கி
அரியுருவமாய்ப்பிளந்த அம்மானவனே *
கரியுருவங்கொம்பொசித்தான்காய்ந்து.
Your browser does not support the audio element.
audio