O Supreme Lord! All Beings Seek Your Grace Alone.
பரமனே! யாவரும் நின்னருளையே நாடுவர்
2178 பிடிசேர் களிறளித்தபேராளா! * உன்தன்
அடிசேர்ந்தருள்பெற்றாளன்றே * - பொடிசேர்
அனற்கங்கையேற்றான் அவிர்சடைமேல்பாய்ந்த *
புனல்கங்கையென்னும்பேர்ப்பொன்.
Your browser does not support the audio element.
audio