MLT 89

The Supreme Lord Can Be Seen Only Through His Own Grace.

பரமன் அருளாலேயே பரமனைக் காணலாம்

2170 எனக்காவார் ஆரொருவரே! * எம்பெருமான்

தனக்காவான் தானேமற்றல்லால் * - புனக்காயாம்

பூமேனிகாணப் பொதியவிழும்பூவைப்பூ *

மாமேனிகாட்டும்வரம்.

Text size