If One Controls the Five Senses, One Can Know You
ஐம்பொறிகளை அடக்கினால் உன்னை அறியலாம்
2085 நெறிவாசல் தானேயாய்நின்றானை * ஐந்து
பொறிவாசல்போர்க்கதவம் சார்த்தி * - அறிவானாம்
ஆலமரநீழல் அறம்நால்வர்க்கன்றுரைத்த *
ஆலமமர்கண்டத்தரன்.
Your browser does not support the audio element.
audio