MLT 29

The Red-eyed Lord is the One Who Has Become Everything.

செங்கண்மாலே எல்லாமானவன்

2110 இறையும்நிலனும் இருவிசும்பும்காற்றும் *

அறைபுனலும் செந்தீயுமாவான் * - பிறைமருப்பின்

பைங்கண்மால்யானை படுதுயரம்காத்தளித்த *

செங்கண்மால்கண்டாய்தெளி.

Text size