O Ocean! What Great Penance Did You Perform?
கடலே! நீ என்ன தவம் செய்தாய்!
2100 மாலுங்கருங்கடலே! என்நோற்றாய்? * வையகமுண்டு
ஆலினிலைத்துயின்றவாழியான் * - கோலக்
கருமேனிச் செங்கண்மால்கண்படையுள் * என்றும்
திருமேனி நீதீண்டப்பெற்று.
Your browser does not support the audio element.
audio