கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் / Kaṇṇiṇuṇchiṛuthāmbu taṉiyaṉkal̤

அவிதித விஷயாந்தரஸ் ஸாடாரே

உப நிஷதாம் உபகா நமாத்ர போக:

அபிச குண வஸாத் ததேக ஸேஷீ

மதுரகவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து

avidita viṣayāntaraś śaṭhārēḥ

upa niṣadām upagā namātra bhōgaḥ

api ca guṇavaśā tadēkaśēṣī

madhurakavir hṛdayē mamāvi rastu

ஸ்ரீமந் நாதமுனிகள் / śrīman nātamuṉikal̤

Word by word meaning

शठारे: நம்மாழ்வாரைத் தவிர; अविदित विषयान्तर: வேறு விஷங்களை அறியாதவரான; उपनिषदाम् திரமிடோபநிஷத்தான திருவாய்மொழியை; उपगान मात्र பாடுவது ஒன்றையே; भोग: பேரின்பமாகக் கொண்டவரும்; अपि च மேலும்; गुणवशात् குணமடியாகவும்; त्तदेकशेषी நம்மாழ்வார் ஒருவருக்கே ஆட்பட்டவராகவும்; मधुरकवि: மதுரகவி ஆழ்வார்; मम हृदये என் மனதில்; आविरस्तु வீற்றிருக்கட்டும்