I Was Awaiting the Grace of the Supreme Lord.
பரமன் அருளையே நான் எதிர்பார்த்திருந்தேன்
2264 குறையாகவெஞ்சொற்கள் கூறினேன்கூறி *
மறையாங்கெனவுரைத்தமாலை * - இறையேனும்
ஈயுங்கொல்! என்றே இருந்தேன்எனைப்பகலும் *
மாயன்கண்சென்றவரம்.
Your browser does not support the audio element.
audio