IT 83

I Was Awaiting the Grace of the Supreme Lord.

பரமன் அருளையே நான் எதிர்பார்த்திருந்தேன்

2264 குறையாகவெஞ்சொற்கள் கூறினேன்கூறி *

மறையாங்கெனவுரைத்தமாலை * - இறையேனும்

ஈயுங்கொல்! என்றே இருந்தேன்எனைப்பகலும் *

மாயன்கண்சென்றவரம்.

Text size