IT 74

I Sang This Garland of Verses Only After Performing Penance.

தவம் செய்தே இந்தப் பாமாலை பாடினேன்

2255 யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்புமெப்பொழுதும் *

யானேதவமுடையேன் எம்பெருமான்! * - யானே

இருந்ததமிழ்நன்மாலை இணையடிக்கேசொன்னேன் *

பெருந்தமிழன்நல்லேன்பெரிது.

Text size