O Kaṇṇa! Grant Me the Grace to Sing of You.
கண்ணா! உன்னைப் பாட எனக்கு அருள் செய்
2245 கதையின்பெரும்பொருளும் கண்ணா! * நின்பேரே
இதயமிருந்தவையேயேத்தில் * - கதையும்
திருமொழியாய் நின்றதிருமாலே! * உன்னைப்
பருமொழியால்காணப்பணி.
Your browser does not support the audio element.
audio